Page 5 of 30
வரலாம்னா விடமாட்டா, என்னதான் செய்றாளோ என்னவோ” என புலம்பிக் கொண்டிருந்த நேரம் கோபமாக பவித்ரா வந்தாள்.
அவள் வரவும் என்னவென காரை விட்டு இறங்கி நின்றான். அவளும் வந்ததும் வராததுமாக காலி கிப்ட் பாக்ஸை அவன் மீது எறிந்துவிட்டு சென்றாள். அப்படி அவள் அவமானப்படுத்தியும் அவனுக்கு கோபம் வரவில்லை
”அப்பாடா அப்ப அவள் நாம தர்ற எல்லா கிப்டையும் பிரிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபித்துக் கொள்வாளே என நினைத்து மெதுவாக பூனை நடை நடந்து சென்று அவள் பின்னால் நின்றுப் பார்த்தான்
”முகத்தை பாரு குரங்கு முகம் வரையவே வரமாட்டேங்குது, சரியா இருந்தாதானே எனக்கும்