(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

கேட் வரை கார் வரவும் அபி உடனே காரை விட்டு இறங்கி கேட்டை இயல்பாக திறந்துவிட காரும் வெளியே சென்றது, பின் அபி கேட்டை மூடிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

  

ராகுலும் காரை ஊருக்குள் விரட்டினான், மண்பாதை என்பதால் தூக்கிதூக்கி போட பேய்களுக்கு உற்சாகமாக இருந்தன, குதூகலமாக குதித்து குதித்து வர ராகுலுக்கு கடுப்பாக இருந்தது, ஆனாலும் அவனுக்கு சந்தேகம் அபிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு இறங்கி நின்றான்.

  

”தங்கச்சி தேவையான செடிகளை வாங்கலாம் விதைகள் கூட வாங்கனுமா என்ன”

  

”ஆமாம்ணா வாங்கலாம், பூச்செடிகள் அப்புறம் காய்கறி செடிகள் கூட நடலாம்ணா

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.