(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

சூப்பராயிருக்கும்” என சொல்லிக் கொண்டே ராகுலுடன் நர்சரிக்குள் சென்றாள் அபி

  

அவர்கள் சென்றதும் அந்த 9 பேய்களும் காருக்குள்ளேயே அமர்ந்தபடி சுற்றி முற்றி பார்த்தன, எத்தனை வருடங்கள் கழித்து வெளி உலகை பார்க்கின்றன, அங்கு சென்ற மக்களை ஆர்வமுடன் பார்த்தன, ஒரு பேயோ காரில் இருந்த ரேடியோவை ஆன் செய்துவிட அது பாட ஆரம்பித்தது, அந்த பாடலை ஆர்வமுடன் கேட்கலாயின அனைத்து பே

...
This story is now available on Chillzee KiMo.
...

ளயே இருங்க, வெளிய வரக்கூடாது வெளிய வந்தீங்க, இதுக்கப்புறம் உங்களை நான் எங்கயும் கூட்டிட்டு வரமாட்டேன் சரியா” என சொல்ல அவைகளும் சரியென தலையாட்ட ராகுலும் காரை விட்டு இறங்கி கடைக்குச் சென்றான் அபி

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.