(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

அவனும் உள்ளிருந்து ஒரு செட் துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று அணிந்துக் கொண்டு வெளியே வந்தவன் நிலைக்கண்ணாடியில் சீப்பால் தன் தலையை சீவ சோபியா வந்தாள் அவனிடம் அவளைக் கண்டதும் இரண்டடி தள்ளி நின்றவன்

  

”உனக்கு என்ன வேணும்” என பதட்டமாகக் கேட்க அவள் பதில் சொல்லாமல் நாணத்துடன் சிரிக்க அவனோ நொந்துப் போனான்

  

”நான் இப்ப வெளிய போறே

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டேஜ் விட்டு வெளி உலகை காண சென்றது.

  

வழியெங்கும் அபி பேசியபடியே வர ராகுலும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டே கண்ணாடி வழியாக பின்பக்கம் பார்த்தபடி வண்டியை செலுத்தினான்.

  

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.