Page 4 of 7
சமையலறை வேலைகளை முடித்து, மறுநாளுக்கு சமைக்க மனதினுள் திட்டம் தீட்டி விட்டு தங்கள் அறைக்கு சென்றாள் கல்பனா.
குழந்தைகள் இருவரும் தூங்கி இருக்க, சரவணன் கட்டிலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.
பார்வதி சொன்ன ‘வேலைக்கு போகும் மருமகள் ... ல் அவள் நினைத்ததுப் போலவே அந்த குப்பை தொட்டியில் அவள் தூக்கிப் போட்டு இருந்த கசங்கிய ஆரஞ் நிற காகிதம் மட்டுமே இருந்தது!
கல்பனா அதை கையில் எடுத்து மீண்டும் பிரித்து படித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...