Page 1 of 38
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 02 - சசிரேகா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கதிரேசனின் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்த விழாவில்
”மாயா உன்கிட்ட என்னால கெஞ்சிகிட்டு இருக்க முடியாது சீக்கிரமா ரெடியாகி வர்றியா இல்லையா நிச்சயத்துக்கு நேரமாகுது” என இளஞ்சேரன் தன் மாமன் ஈஸ்வரனின் மகள் மாயாவதியிடம் அவசரமாக பேசிக்கொண்டிருந்தான்
”சும்மா கத்தாதீங்க, நான் ஒண்ணும் உங்க வீட்டு வேலைக்காரி கிடையாது பார்த்தா தெரியலையா, நான் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றாள் திமிராக
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னமோ உங்களுக்கே நிச்சயம் போல ஆடறீங்க”
“நாம இருக்கறது பொண்ணு வீட்ல புரியுதா, பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாருமே சபைக்கு வந்தாச்சி, நாம போலன்னா தப்பாயிடும்”