Page 38 of 38
தந்தையோ தீர்ப்பை ஏற்காததால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. ஜெயந்தனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாட்களை ஓட்டினானே தவிர மாயாவின் நிழலை கூட தொடவில்லை. அவளை தள்ளி வைத்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை கேலி பேசியும் அவமானப்படுத்தியும் விரட்ட நினைத்தாலும் மாயாவோ விடாமல் அவன் பின்னால் வெட்கமின்றி அலைந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Unakkagave naan vazhgiren story main page