Page 33 of 38
தேன்மொழி இளஞ்சேரனிடம் வந்து நின்று அவனுடைய மொபைலை தந்தாள். அவளது கண்கள் கலங்கியிருந்தைக் கண்டு பட்டும் படாமல் பேசினான் இளஞ்சேரன்
”நிச்சயம் கேன்சல் பண்ணிட்டேன், எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என சொல்ல அவளோ அதிர்ச்சியுடன் பார்த்தாள்
”எதுக்கு அப்படி பார்க்கற” <
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>காட்டமாக பேச அவளோ சட்டென இளாவின் கையை பிடித்து இழுத்து தனிமையில் சென்றாள்
”என்ன செய்ற நீ கையை விடு” என கத்த