Page 36 of 38
தன் வீட்டிற்கு வந்த இளஞ்சேரனும் அமைதியாக அதே சமயம் ஏமாற்றப்பட்ட முகத்துடன் இருப்பதை பார்த்த தாத்தாவோ
”இளா மன்னிச்சிடுடா” என சொல்ல
”தாத்தா என்ன இது, இப்படியெல்லாம் பேசறீங்க, அந்த பொண்ணு வாழ்க்கைக்காக நீங்க பரிதாபப்பட்டீங்க ஆனா அவள் வேற ஒண்ணு நினைச்சா என்ன செய்றது, இதுல தப்பு யாரோடதும் இல்லை கதி ...
“ஆமாம் தேன்மொழி செழியனை லவ் பண்றா ஆனா செழியன் அவளை லவ் பண்ணலை. அவன்ட்ட பேசினா முடியாதுன்னுட்டான், நான் நினைச்சேன் அவன் சரிம்பான் தேன்மொழி
This story is now available on Chillzee KiMo.
...