Page 14 of 21
கொள்ளவில்லையே என ஆதங்கப்பட்டார்கள்.
ராகுலும் வீட்டிற்குள் செல்ல அங்கு அபியும் பாதரும் வீட்டையே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவர்களுடன் ராகுலும் இணைந்துக் கொண்டான் ஒரு இடத்தை விடாமல் பாதர் நோட்டம் விட்டபடி செல்ல ஆரம்பத்தில் ராகுல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை, ஆனால் பாதரின் பார்வையில் ஏதோ கள்ளத்தனம் தெரிவதை உணர்ந்தவன் உஷாரானான்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி சரி விக்ராந்த் வந்தபின்னாடி நான் வந்து பார்க்கிறேன், அப்புறம் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேற அவருடன் ராகுலும் அபியும் வந்தார்கள்.