Page 17 of 21
இருக்க அவனோ கதவை சாத்திவிட்டு அவைகளிடம் வந்தான்
”உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன் உண்மையை சொல்லனும், பாதருக்கு இங்க என்ன வேலை, அவர் ஏன் இங்க வரனும்” என கேட்க ஆளாளுக்கு ஏதேதோ சைகை செய்ய குழம்பினான் ராகுல்
”ஓய் குழப்பாதீங்க யாராவது ஒருத்தர் சொல்லுங்க” என சொல்ல எய்டன் வந்தான்
ஏதோ சைகை செய்ய ராகுலோ
”உனக்கு எழு
...
This story is now available on Chillzee KiMo.
...
களா” என கேட்க அவைகளோ இல்லை என தலையாட்ட அவனோ குழம்பினான்
அவனின் குழம்பத்தைக்கண்ட அந்த பிள்ளைகளோ அவனை தங்களுடன் வருமாறு சைகை செய்து முன்னால் நடக்க அவைகளுக்கு பின்னால் நடந்தான்.