Page 26 of 26
அழுத முகம் வீங்கிப் போய் தனியொரு அழகை அவளுக்கு தந்தது. அதைக்கண்டு ரசித்தவன் அவளை மென்மையாக தூக்கிக் கொண்டு சென்று அவளது மெத்தையில் படுக்க வைத்துவிட்டு வீட்டு வாசக்கதவு சாத்தி தாப்பா போட்டுவிட்டு மீண்டும் சோபாவிற்கு வந்து படுத்துவிட்டான். மீண்டும் அவனுக்கு உறக்கம் வருவது போல இருக்கவே வியந்தவன் உறங்கலானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Unakkagave naan vazhgiren story main page