Page 10 of 26
“அதுக்கு நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமே இப்படி தனியா இருந்து கஷ்டப்படறதுக்கு ஒரு ஆண் துணை இருக்கறது நல்லதுதானே நீ ஒரு பொண்ணு அதுலயும் அழகான பொண்ணு தனிமையை விடு, இப்படி அநாதரவா நீ இருக்கறது நல்லதில்லை” என்றான் இளஞ்சேரன்
“எனக்கும் தெரியும், இதைப்பத்தி எல்லாரும் சொன்னதுதான் ஆனா, எனக்கு யார் மேலயும் ஈர்ப்பு வரலை, ஒருத்தரை பார்த்தா அவர் கூட இருக்கனும் வாழனும்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்காங்க ஏன் இல்லாம சொந்தத்திலயும் இருக்காங்க ஊருக்குள்ளயும் இருக்காங்க”
“அப்புறம் ஏன் பண்ணிக்கலை?”
”தோணலை”
“புரியலை”