Page 18 of 25
”நீ கவலைப்படாத, நான் சாப்பிட்டு அவனை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன்”
”நானும் வரேன்”
”வேணாம் நீ பத்திரமா வீட்ல இரு, உனக்கு காய்ச்சல் வராம பார்த்துக்க வெளிய எங்கயும் போகாத”
”ஏன் அப்படி சொல்றீங்க“
”நான் வரும் போது ஊருக்குள்ள ஏதோ மர்மகாய்ச்சல் பரவியிருக்கறதா சொன்னாங்க, அதனால நீ ஜாக்கிரதையா இரு, எல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சொல்லியவன் குழந்தைகளைப் பார்த்து
”குழந்தைகளா வாங்க சாப்பிடுவீங்க” என அழைத்துவிட்டு வெளியே செல்ல அந்த குழந்தைகளும் வெளியே சென்றன அவர்களுக்கு பாலும் பழமும் தந்தான். அவர்களும்