Page 3 of 11
கேட்கிறேன்னு சொல்லலை... பொதுவா பேசுவது போல் பேசினேன்... அப்போ தான் உண்மையான தகவல் கிடைக்கும்னு நம்பினேன்... அது தான் நான் செய்த தப்பு...”
“...”
“கங்கா இங்கே வந்த பிறகு நிறைய குழப்பம்... அப்பா சந்திரனோட அப்பாவிடம் எவ்வளவோ கேட்டு பார்த்தும், அவர் மழுப்ப தான் செய்தார், தெளிவா எதையும் சொல்லலை... ஆனால் அவரிடம் வேலை பார்க்கும் லக்ஷ்மணன் என்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கடவுளை எல்லோரும் மறந்திருவோமே! அதனால் தான் கடவுள் இப்படி எல்லாம் சோதனை கொடுக்குறார்... நடந்ததை பற்றி மட்டும் யோசிக்காமல், அடுத்து என்ன செய்வதுன்னு யோசிப்பது தான் புத்திசாலித்தனம்...”