Page 6 of 27
தூங்கி விழ அதைக்கண்ட விக்ராந்தோ
”ஆடம் தூங்கி வழியாத பால் குடி” என அதட்ட அதில் அவனும் அதிர்ந்து சட்டென பாலும் பழமும் சாப்பிடலானான், வழக்கம் போல அது கெட்டுவிட அதைக்கண்ட ராமலிங்கம் தவறாக எண்ணவில்லை மென்மையாகதான் சிரித்தார், அதில் மற்ற குழந்தைகளும் தங்களின் தயக்கத்தை விலக்கிவிட்டு அவர்களும் சாப்பிட்டு முடித்தார்கள் கெட்டு போன உணவை ராகுலும் விக்ராந்துமாக சேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
அபி எனக்குன்னு தனி ரூம் இருக்காம்மா”
”இருக்குப்பா”
”அப்ப சரி நானும் ராகுலும் அங்க தங்கறோம்” என சொல்ல ராகுலின் முகம் கோணியது அதைக்கண்ட ராமலிங்கமோ