(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”சரிப்பா இப்பவே நான் போய் ரெடியாயிட்டு வரேன்” என சொல்லி குளிக்கச் சென்றான்

  

ராமலிங்கமும் சோபியின் செயலை மனதால் பாராட்டினார், அவர் அப்படி மனதால் சோபியை நினைத்ததற்கே அவரின் முன் பிரசன்னமானாள் சோபி, அதைக்கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும் மறுநொடியே முகம் மலர்ந்து

  

”சோபிம்மா நல்ல காரியம் செய்திருக்க“ என சொல்ல அவளோ மென்மையாக புன்னகைத்தாள்

 

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அப்பா அம்மாவை இழந்திருக்கான், இதுல நீயும் இல்லைன்னா வாழ்க்கையையே வெறுத்துடுவான், அவன்கூட பழகறப்ப பார்த்து பழகும்மா, அதிகமா பழகி வைக்காத, அப்புறம் அவன் உன்னையே நினைச்சிக்கிட்டு தனக்குன்னு ஒரு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.