Page 23 of 27
கடையில தேவையானதை வாங்கிட்டு சீக்கிரமா வரலாம்” என சொல்லிக் கொண்டே கடைகளுக்குச் சென்றான்
பாதரிடம் சென்ற ராமலிங்கமோ தான் யார் என்னவென எல்லாத்தையும் சொல்லிவிட்டு நன்றி கூறினார்
”நன்றி பாதர், இப்பதான் என் பொண்ணு நிம்மதியா பயமில்லாம இருக்கா, இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான், நானும் தனியா பொண்ணை அனுப்பிட்டு பயத்தில இருந்தேன் ஆனா, இப்ப அந்த பயம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டேஜ்க்கு டின்னர்க்கு வரனும் பாதர்”
”ஓ கண்டிப்பா வரேன்”
”நன்றி பாதர் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு ராமலிங்கம் செல்ல பாதரோ வில்லத்தனமாக புன்னகை புரிந்தார்