Page 20 of 27
குழந்தைகளும் ஓடி வந்து நின்றன, அதில் சோபியாவும் இருந்தாள். விக்ராந்தோ மகிழ்ச்சியாக அந்த குழந்தைகளிடம்
”இங்க பாருங்க என்னால எய்டனை தொட முடியுது, அவனாலயும் என்னை தொடமுடியுது பாருங்க” என சொல்ல அதைக்கண்ட குழந்தைகளுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் வந்தது, விக்ராந்த் உடனே சோபியின் கையை பற்றினான் அவனால் தொட முடிந்தது
”சோபி நான் உன்னை பிடிச்சிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
மறுபக்கம் ராகுலோ ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு காரில் பயணித்தப்போது ராமலிங்கமோ வீட்டு பிரச்சனையை பற்றியும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களையும் ராகுலிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்