Page 24 of 27
என்னதான் ராமலிங்கம் பாதரிடம் நல்லவிதமாக பேசினாலும் கவனமாகவே பேசினார், பாதரின் முக பாவனைகளை நன்றாக பார்த்து வைத்துக் கொண்டார், அதற்குள் ராகுல் காருடன் வர அதில் எறிக் கொண்டார், ராகுலும் காரை ஓட்டிக் கொண்டு காட்டேஜ் நோக்கிச் சென்றான் செல்லும் வழியில்
”அப்பா என்னப்பா ஆச்சி பாதர் என்ன சொன்னாரு” என கேட்க ராமலிங்கமும் நடந்ததைச் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம் குழந்தைகளை வைச்சிதான்”
”அப்பா என்னப்பா சொல்றீங்க“
”ஆமாம் குழந்தைகள் மாறியிருந்தாலும் இப்பவும் அவங்க பேய்தானே”
”ஆமாம்”