(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”ஆமாம் என்னாலயும்தான்”

  

”எப்படிடா இது”

  

”தெரியலை ஒரே மேஜிக் மாதிரியிருக்கு ஆனாலும் சந்தோஷமா இருக்குடா”

  

“எனக்கும்தான் என்னால இதை நம்ப முடியலை என்னால ஆடமை தூக்க முடியுது” என சொல்லியவன் சட்டென சோபியைப் பார்த்துவிட்டு ஆடமை இறக்கிவிட்டு நேராக சோபியிடம் சென்றான்

  

”சோபி என்னால உன்னை தொட முடியுமா”

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”சோபி எனக்கு ஒரு உதவி செய்றியா” என கேட்க அவளும் என்னவென கேட்டாள்

  

”என்னை நீ ரூமுக்கு ஒரு நொடியில கூட்டிட்டுப் போறியா” என கேட்க அவளோ ஏன் என கேட்க

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.