Page 38 of 43
விடறேன்”
”அடிவாங்காதடா இங்க வர்தினி கவலையா இருக்கா” என சொல்ல வர்தினி என்றதும் பரமன் கலவரமானான்
”ஓ போச்சி போச்சி இப்ப என்ன செய்றது”
”சீக்கிரமா வாடா”
”அண்ணா இப்ப நைட்டாயிடுச்சி பொழுது விடியட்டும் காலையில கொண்டு வந்து விடறேன்”
என சொல்ல மறுபக்கம் வர்தினியே வந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கா”
”அவர்ட்ட ஃபோன் கொடு”
”அக்கா கோச்சிக்காதக்கா அவர் மேல தப்பில்லை, நான்தான் நைட்ல நிலாவை கடல் தண்ணியில பார்க்கனும்னு ஆசைப்பட்டேன் சாரிக்கா”