(Reading time: 5 - 9 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

இதெல்லாம் போதாது என்று சொந்த அப்பா விஸ்வநாதனே அவளை நம்பாமல் தர்மாவை நம்புவது காருண்யாவுக்கு பெருத்த வேதனையை ஏற்படுத்தி இருந்ததை ஜனனியாலும் உணர முடிந்தது.

   

தர்மா குறித்து காருண்யா பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

   

அவள் சொன்ன விபரங்களும் நம்புவதுப் போல தான் இருந்தது. ஆயினும் ஜனனி இந்த வேலையில் எப்போதுமே செவி வழி செய்திகளை நூறு சதவிகிதம் நம்புவது கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னதோடு உமேஷே அவளை ஒரு நாற்காலியில் அமர செய்தான்.

   

“ம்யூசிக் மாதிரி மனசை சரி செய்ற விஷயம் எதுவும் கிடையாது. உனக்கு ஏஆர் ரெஹ்மான் சாங்க்ஸ் பிடிக்கும் தானே?”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.