(Reading time: 12 - 24 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“இல்லை நான் தப்பா சொல்லலை... டாக்டரும் பாவம் தானே? பேச்சு துணைக்கு ஆளே இல்லை... “ என்று தணிவாக ஆனால் விஷம் கலந்துப் பேசினாள் லலிதா.

  

“...”

  

“சிந்து அக்கா சொன்னதால் தான் டாக்டர் கிளினிக்கை தொடங்கினாராமே... அம்மா சொல்லிட்டு இருந்தாங்க...” வேண்டுமென்றே ‘அக்கா’ என்று சொன்ன போது அழுத்தம் கொடுத்து சொன்னாள் லலிதா.

  

மனதில் பொங்

...
This story is now available on Chillzee KiMo.
...

சசியுடன் லலிதாவை பார்த்தத்தில் கோபத்தின் சாயலும் வந்தது... அதை மனதினுள் ரசித்த சசி,

  

“ஹலோ டாக்டர், இரண்டு பேரும் ரொம்ப மும்முரமா எதையோ பேசிட்டு இருந்தீங்க போலும்...” என்றான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.