Page 5 of 7
“நீங்க எப்படி காருண்யா மேல அன்பு வச்சிருக்கீங்களோ, அதே போல அவங்களும் உங்க மேல அன்பு வச்சிருக்காங்க. அவங்க இப்போ எதனால இவ்வளவு ஹர்ட் ஆகி இருக்காங்கன்னா, நீங்க அவங்களுக்கு துரோகம் செய்துட்டீங்கன்னு அவங்க நம்புறதால தான். ஒருவேளை வேற யாராவது அவங்க கிட்ட சொல்லி இருந்தா கூட அவங்க நம்பி இருந்திருக்க மாட்டாங்க. அவங்களே கண்ணால பார்த்தேன்னு என் கிட்ட சொன்னாங்க.”
...
This story is now available on Chillzee KiMo.
...
னையோ தடவை அதை செய்துட்டேன். எப்போவும் என்னால செய்யதுட்டே இருக்க முடியாது!”
“அப்போ உங்க மனைவி மனசு வருத்தப்பட்டு சாப்பிடாம, தூங்காம இருந்தா பரவாயில்லையா?”