Page 5 of 8
கல்பனாவிற்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் அவளின் பார்வை உள்ளே வந்தவர்களின் பக்கம் சென்றது.
தன் அருகே இருந்த பெண்ணிடம் பேசியபடி உள்ளே வந்துக் கொண்டிருந்த அவனின் பார்வையும் இவர்களின் டேபிள் பக்கம் விழுந்தது.... கொஞ்சம் திடுக்கிட்டவன், சமாளித்துக் கொண்டு, தன்னுடன் வந்தவர்களிடம் ஏதோ சொல்லி வேறு திசையில் அழைத்துச் சென்றான்.
அதன் பின் சுச
...
This story is now available on Chillzee KiMo.
...
>
கல்பனாவின் அமைதியான குரல் சுசித்ராவிற்கு என்ன சொன்னதோ, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்...
நான்கு மணிக்கு சுசித்ராவின் க்யூப் அருகே வந்து நின்றாள் கல்பனா.