Page 18 of 40
”இல்லை எனக்கு அதான் வேணும்” என்றாள் பிடிவாதமாக
அவனும் அவள் கேட்டது போலவே அவளுக்குப் பிடித்த மாங்காயை பறித்து அவள் இருந்த இடம் பார்த்து எறிந்தான். அவளும் தரையில் விழப் போன மாங்காயை கையால் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். உடனே அழகரசனும் தரையில் குதிக்க அதைக்கண்டு பயந்தாள் மதுமதி
”ஏய் ஏன் இப்படி விழற, உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
மனி”
”ஆமாம் சும்மா உனக்கு மாங்கா தர்றதுக்கு நான் என்ன உனக்கு மாமனா மச்சானா” என கேட்க அவளோ வெள்ளந்தியாக சிரித்தாள்
”மாமன் மச்சான் அப்படின்னா என்ன அர்த்தம்”