Page 15 of 40
மற்றவர்களோ ஓய்ந்துப் போய் வந்தார்கள், அதில் தியாகுவோ மற்றவர்களைக்கண்டு
”உங்களைப் பார்த்தா ரொம்ப டயர்டா இருக்கற மாதிரியிருக்கே, பேசாம இன்னிக்கு ஒரு நாள் இங்கயே ஓய்வெடுக்கலாம், நாளைக்கு காலையில கிளம்பி சென்னைக்கு போகலாம்” என சொல்ல அதற்கு ஆகாஷ் ஒப்புக் கொண்டான்
”குட் ஐடியா, அப்படியே இந்த ஊரை சுத்தி பார்க்கனும் சரியாவே பார்க்கலை திரும்பி ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் எங்கே என சென்று பார்த்தார். அனைவருமே தங்கள் அறைகளில் ஓய்வெடுப்பதைக்கண்டு ரேவதி அமைதியானார். தன் கணவரிடம் சென்று
”சென்னைக்கு எப்ப கிளம்பறோம்”
”நாளைக்கு”