(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

ஷிவா பதில் சொல்லாமல் மனைவியை பார்த்தபடி நின்றான்.

  

அருந்ததி என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள்!

  

"தப்பு என் மேல தான். கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உங்க கிட்ட பேசி இருக்கனும். நான்... எனக்கு உங்களை... மன்னிச்சுக்கோங்க"

   

சொல்ல வந்ததை கோர்வையாக சொல்ல முடியாமல் திணறி திண்டாடியவளை பார்த்தபடி இப்போதும் அமைதியாக நின்றான்

...
This story is now available on Chillzee KiMo.
...

நகர்த்தி வைத்தான்.

  

"வா அருந்ததி, இங்கே வந்து உட்கார்!"

  

புரியாத விதத்தில் ஷிவா நாற்காலியை தள்ளி போட்டு விட்டு அவளை அமர சொன்னது அருந்ததியின் மனதை நோகடித்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.