Page 15 of 45
விக்ராந்த் அபி ஒரு பக்கம் ராபர்ட்டுக்கு துணையாக இருக்க ராகுலும் ராமலிங்கமும் எதிர்பக்கம் இருந்தார்கள்.
ஆன்டர்சனோ தனியாக வரவில்லை, ஏற்கனவே ராபர்ட் அனைத்து விவரங்களையும் சொன்ன காரணத்தால் பால்கடைக்காரன், காய்கறிகடைக்காரன், பழக்கடைக்காரனையும் துணைக்கு அழைத்து வந்தான்.
அவர்கள் நால்வரும் உள்ளே வர விக்ராந்த் வியந்தான். அவசரத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”பாதர்ங்கற பேர்ல ஊரை ஏமாத்தறியா, உன்னை நான் விடமாட்டேன்” என கோபத்தில் பொங்க அபியோ தனது கேமிராவை எடுத்துக் கொண்டு நடப்பதை பதிவு செய்ய தொடங்க அதைக்கண்ட ஆன்டர்சனோ தனது ஆட்களிடம்