Page 17 of 45
”அட ராபர்ட்டு நீ விவரமானவன்டா, எல்லா பழியும் என் மேலயே போடற பார்த்தியா” என சொல்லியவன் விக்ராந்திடம்
”இதப்பாரு விக்ராந்த், என் மேல முழு பழியையும் போடாத, அந்த ராபர்ட் சொன்னதாலதான் கேத்ரீனை நான் கொன்னேன், இந்த வைர மாலைக்காக இல்லை, அவளோட மொத்த சொத்தும் இந்த ராபர்ட்டுக்கு வரனும்னா அவள் சாகனும், அவள் இறந்துட்டா வாரிசு முறையில அந்த சொத்து இவனுக்கு வந
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவி நீ நல்லாயிருப்பியா“
”நல்லாயில்லைதான் என்ன செய்றது பாருங்க, பாதிரியாரா வேஷம் போட்டுக்கிட்டு நான் நினைச்ச வாழ்க்கையை வாழ முடியாம பாதராவும் இருக்க முடியாம நான் பட்ட கஷ்டம்