Page 23 of 45
அதிலும் ஆடமோ கடைசியாக தன்னிடம் இருந்த வைர மாலையை விக்ராந்திடம் தந்தான்
”இல்லை வேணாம்” என சொல்ல அவனோ பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.
ராகுலோ கண்கள் கலங்கி
”என்னை விட்டு போயிடாதீங்க, நான் அநாதையாயிடுவேன், போறதாயிருந்தா என்னையும் கூட்டிட்டுப் போங்க” என பேச விக்ராந்த் அதிர்ந்தான், சட்டென அவனை பிடித்துக் கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள், அவர்கள் 9 பேருக்கும் பின்னால் அவர்களின் உண்மையான தாய் தந்தையான ஜோசப்பும் மேரியும் நின்றார்கள்.
”இவங்க எப்படி இங்க” என ராகுல் வியப்புடன் கேட்க அதற்கு விக்ராந்தோ