Page 21 of 22
ரமணி சொன்ன விசயத்தில் அவள் விக்கித்துப் போனாள், அவளிடம் பேச்சே இல்லை, அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் எரிமலையாக குமைந்துக் கொண்டிருந்தாள், இனி அடுத்து ரமணியம்மா என்ன சொல்லப்போகிறார் என தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்
ஏனென்றால் இது அவளின் வாழ்க்கை பிரச்சனையல்லவா ஏதோ தவறு நடந்துள்ளது, அந்த தவறுக்கு காரணம் ரமணி என்று ஒருபட்சமாக சொல்லிவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
செயற்கை கருத்தரிப்பு செய்துட்டேன், என்னை மன்னிச்சிடுங்க” என கோதையிடம் சொல்லி கைகூப்பி ஒதுங்கி சென்றாள் ரதி.
ரதி சொன்ன பின்புதான் அனைத்தும் விளங்கியது கோதைக்கு, கன்னிப்பெண்ணான