(Reading time: 16 - 32 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”போதும் குழம்பு வாசனை ஆளையே தூக்குதே“

  

”சாப்பிட்டுப்பாரு அசந்துடுவ“ என சொல்ல அவளும் ஆசையாக சாப்பிட்டாள்.

  

ருசியாக இருந்தது, பசியின் காரணத்தால் உணவு ருசியாக உள்ளதோ என நினைத்து அவசரமாக சாப்பிட்டாள், கடைசி கவளம் வரை ருசி அதிகமாக இருந்தது அதைக்கண்டு

  

”சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு அழகு” என்றாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

தியோ அறைக்குச் சென்று தனது பழைய உடையை ஆராய்ந்தாள். நன்றாக ஆறியிருந்தது, அதனால் அவசரமாக அதை உடுத்திக் கொண்டு தான் உடுத்திய துணியை மறக்காமல் காய வைத்துவிட்டு பேன் ஆப் செய்துவிட்டு வெளியே வந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.