Page 26 of 31
சென்றாள். அங்கு ஏதோ சத்தம் கேட்கவே மெல்ல அந்த அறைக்குள் செல்லாமல் எட்டிப்பார்க்க இளா சாம்பவியை திட்டிக்கொண்டு இருந்தான், சரண்யா சாம்பவியை இழுத்துக்கொண்டு இருந்தாள். எதேச்சையாக திரும்பிய இளாவின் கண்களில் மித்ரா தெரியவே அதைக்கண்ட மித்ரா உடனே தன் அறையை நோக்கி ஓடிச் செல்ல முயல அந்நேரம் அவ்வழியே வந்த தனஞ்செய் மீது மோதினாள்.
”சாரி சாரி” என அவள் சொல்ல தனஞ்செய்ய
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லும் போதே சுப்ரியா வந்தாள்
”ஓ நீங்க இங்கதான் இருக்கீங்களா” என கேட்டுக் கொண்டே தனஞ்செய்யிடம் வந்தவள் அங்கு மித்ரா இருப்பதைக்கண்டு வியந்தாள். அவளது உடை அவளது அழகு அவளுக்கு