Page 21 of 31
”மித்ரா” என ஆசையாக அழைத்தபடியே அவளிடம் வர
”டேய் அமைதியா இரு“ என சுந்தரம் அதட்டவே
”மாமா நீங்களா இங்க என்ன செய்றீங்க மாமா”
“நீ என்ன செய்ற இங்க?”
“நான் சப்பாத்தி மாவு பிசைய வந்தேன் மாமா”
“வந்த வேலையை மட்டும் பாரு சரியா” என சொல்ல
”ஏன் மாமா கோச்சிக்கிறீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்யா சொல்ல
”நன்றி” என்றவன் மித்ராவிடம்
”மித்ரா உன் கருத்து என்ன பிடிச்சிருக்கா?” என ஆவலாக கேட்க அவளோ
”நான் கவனிக்கலை” என்றாள்