Page 15 of 31
சொல்ல அந்த பெண்கள் முடியாது என மறுத்து அடம்பிடிக்கவே அவனுக்கு கோபமே வந்தது. அவர்களுடன் சிறிய ஊடலுடன் பேசிக் கொண்டிருக்க சரண்யா வரவும் அவளை பிடித்தான் இளா
”சரண்யா இங்க வா நீ சொன்னாதான் இவங்க கேட்பாங்க வா” என தனது பிரச்சனையில் அவளை இழுத்துவிட்டான்.
மறுபக்கம் மித்ராவோ சுந்தரத்திடம்
”அப்பா இப்ப என்ன செய்றது எனக்கு ஒரே கு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
திடீரென அவன் அப்படி கூப்பிடவும் அவளுக்கு அச்சமே வந்தது
”ஹாய்” என்றாள் சமாளிப்பாக
”என்ன இங்க இருக்க வா பேசலாம்”
“என்ன பேசறது”