“நாம நம்ம கடமையை செய்தோம்... இனி சட்டம் அதன் கடமையை செய்யட்டும். ஸ்டில் ஐ பீல் பிட்டி பார் தேம்! ரோஹினி கொலை தவிர மத்தபடி அவங்க மேல தப்பு சொல்ல முடியலை... ஒரு அப்பாவா, கணவனா, ஒரு அண்ணனா, ஒரு நல்ல அம்மாவா, யாரா இருந்தாலும் இப்படி தான் செய்திருப்பாங்கன்னு தோணுது!”
“நோ சார்! இன் மை ஹம்பில் ஒபினியன், யாராக இருந்தாலும் சட்டடத்தை கையில எடுத்தா அது தப்பு தான்!”
“அது கரக்ட் தான் வினோதன். சில சமயங்கள்ல நாம கண் மூடித்தனமா தப்புன்னு சொல்றதை விட சமய சந்தர்ப்பங்களை யோசிப்பதை சரின்னு நினைக்கிறேன்...”
வினோதன் மறுப்பாக தலை அசைக்க, தென்றல்வாணன் டிஎஸ்பி சொன்னதை ஏற்றுக் கொண்டு தலை ஆட்டினான்.
அவர்கள் இருவரையும் பெருமையுடன் பார்த்த டிஎஸ்பி, “உங்களை போன்ற யங் மேன் இருப்பது நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு பெருமை,” என சொல்லி விட்டு சென்றார்!
கேஸ் ஃபைல் # 02 நிறைவுப்பெற்றது!
தொடரும்...