(Reading time: 6 - 11 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

பெரிய சக்தி இருக்குப்பா... நாம எதுவும் செய்ய முடியாது...”

  

அவளுடைய வார்த்தைகள் அரவிந்தை அசைத்ததாகவே தெரியவில்லை... அவனின் காதுகளில் அது விழுந்ததா என்றுக் கூட அவளுக்கு சந்தேகமாக இருந்தது...

   

இவன் இப்படியே இருந்தால் நல்லதிற்கில்லை என்பதை அவளால் உணர முடிந்தது...

  

அதானாலேயே பாரதி 24 நான்கு மணி நேரமும் மகனுடனே இருந்தாள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

அரவிந்த் இப்போது மறுக்கவில்லை... அமைதியாக இருந்தான்.

   

அவனின் அமைதியை பயணத்திற்கு சம்மதம் சொல்கிறான் என்றே பெற்றோர்கள் இருவரும் எடுத்துக் கொண்டார்கள்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.