Page 18 of 27
கண்ணன் பொறுப்புணர்ச்சியில் தாத்தாவை மிஞ்சியவன் ஆனாலும் அவனையும் அவனது சொந்த பந்தங்கள் ஏமாற்றிய நிகழ்வுகளும் நடந்தேறியது, அந்த நிகழ்வுகளினால் வெறுப்புற்ற கண்ணனும் சொந்தங்களை வெறுக்கலானான், அதுவரை நல்மதிப்புடன் வளைய வந்தவன் அவப்பெயர் எடுத்தாலும் பரவாயில்லை என தன் சொந்தங்களை எதிர்த்தான், கெட்டப்பெயர் வந்தது,
சுயநலவாதி என்றார்கள்
திமிர்பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களை பார்த்துக்கொள்ள மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கண்ணன் சார்பாக அவர்களுக்கு இப்போதும் அனுப்பப்பட்டுக் கொண்டே உள்ளது, தாய் தந்தை துணையின்றியே வாழத்தொடங்கினான், நண்பர்கள் கூட அவனிடம் இருக்கும்