Page 21 of 27
நினைத்தாலும் அவளுக்குள் இருந்த பயம் அவளை நிம்மதியாக இருக்க விடவில்லை, அடிக்கடி தனது வயிற்றை தொட்டுப்பார்த்து அச்சப்பட்டாள், ரமணி வரும் போதும் கோதை அதே போல செய்ய அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்ட ரமணியும் மென்மையாக சிரித்துவிட்டு
”சில சமயம் இதுபோல செயற்கை கருத்தரிப்பு மூலமா விந்தணுக்கள் செலுத்தினாலும் குழந்தை பேறு கிடைக்கறதில்லை” என சொல்ல அதைக்கேட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்களும்தான்” என சலிப்பாக சொல்ல அதைக்கேட்டு சிரித்தபடியே கோதைக்கு உணவை ஊட்டிவிட அவளும் மெதுவாக சாப்பிடலானாள், அவளின் மனதில் பலவித யோசனைகள் அது அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது