(Reading time: 8 - 15 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

சுரேனே தொடர்ந்துப் பேசினான்.

  

“எனக்கு க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் என்று கூட யாருமில்லை... என் உலகமே அம்மா, அப்பா, சுஜிதா தான்... இப்போ யாருமே இல்லாமல் அன்புக்காக ஏங்கி போய் இருக்கும் குழந்தை போல தான் நான்... எனக்கு நீ மட்டும் போதும்... உன் அன்பு மட்டும் போதும்...”

  

“தேங்க்ஸ் சுரேன்...” கங்காவின் குரலும் இப்போது உணர்ச்சிவசப்பட்டு மெலிதாக ஒலித்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்.

  

“எனக்கு இப்போ வேண்டாம் தாத்தா...” என்று காஃபியை மறுத்தாள் கங்கா.

  

“குடிம்மா, உனக்கு தெரியாததா என்ன? இப்போ கரந்த புது பாலில் போட்ட காஃபி...” என்று

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.