Page 2 of 5
“நான் நல்லவனா தான் இருக்கேன், இருக்கனும்னும் ஆசை படுறேன்... ஆனால் நீ தான் என்னை கெட்டவனா மாத்தியே ஆகனும்னு முடிவு செய்து வச்சிருக்க போலிருக்கு... இதுக்கு மேலே நான் சொல்ல ஒன்னும் இல்லை...”
சொல்லிவிட்டு சரவணன் சென்று விட, சுவரை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் கல்பனா...
எது சரி, எது தவறு என்று அவளுக்கே இப்போது குழப்பமாக இருந்தது. சர ... .”
“...”
“கல்பனா...???”
“....”
“ஹலோ கல்பனா, என்ன விஷயம்?? ஏன் ஒரு மாதிரி இருக்க???” சுசித்ரா கல்பனாவின்
This story is now available on Chillzee KiMo.
...