(Reading time: 29 - 57 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 15 - சசிரேகா  

ஞ்சாயத்து ஆரம்பமானது.

  

தலைவர் முதலில் இரு பக்கமும் இருந்த ஆட்களைப் பார்த்துவிட்டு மக்களையும் ஒரு நொடி பார்த்துவிட்டு

  

”அமைதி அமைதியா இருங்கப்பா, உங்களுக்குள்ள பேசிக்கறதுக்கா பஞ்சாயத்தை கூட்டினோம் அமைதியா இருங்க” என கத்த அனைவரும் அமைதியானார்கள்.

  

”பஞ்சாயத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டது எதுக்குன்னா இளஞ்சேரன் கொடுத்த பிராது பத்தி விசாரிச்சி சரியான தீர்ப்பு வழங்கனும்னுதான். இப்ப என்ன பிராதுன்னு நானே சொல்றேன். இதோ இங்க நிக்கற மாயாவதி ஏற்கனவே ஒருமுறை பஞ்சாயத்து வைச்சி இளாவோட பெரியப்பா பையன் ஜெயந்தனை கல்யாணம் பண்ணிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் எல்லாருக்கும் தெரியும். ஆனா என்னோட மாமா ஈஸ்வரனுக்கு ஜெய் அண்ணாவோட நடவடிக்கைகள் பிடிக்கலை அதோட தன் பொண்ணு வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்னு என்னிக்கோ செத்துப்போன என் அத்தை கொடுத்த வாக்கை வைச்சி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.