(Reading time: 29 - 57 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

உன் தப்புக்கு சரியான தண்டனை கொடுக்கனும்னுதான் திரும்பவும் உனக்கு இன்னொரு பொண்ணுக்கு நிச்சயம் அது இதுன்னு பொய்யா பேசினேன். பயந்து போய் அந்த ஓட்டம் ஓடற இப்ப தெரியுதா என் கஷ்டம்னா என்னன்னு.” என சொல்லிவிட்டு மித்ராவை பார்த்தார்

  

”அது என்ன நீ எப்ப பாரு ஓடறதிலேயே இருக்க, ஏன் இருந்து ஜெயிக்க மாட்டியா எப்படி அவனை விட்டு போக முடிஞ்சது உன்னால, நீ நியாயம் கேட்டு வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

களூரிலிருந்து சுந்தரமும் பல்லவியும் வந்தார்கள். அவர்களை வைத்தே மணப்பெண்ணின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வைத்தான் இளஞ்சேரன். அதனால் அவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.