Page 5 of 24
அவரோ குழம்பிய முகத்துடன் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்த நேரம் தேன்மொழியும் அவளது தந்தை கதிரேசனும் அங்கு வந்து சேர்ந்தனர். வந்தவர் தலைவரிடம் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அவரிடமும் மக்கள் முன்பும் பேசலானார்
”தாமதமா வந்ததுக்கு மன்னிச்சிடுங்க. மாயாவும் எனக்கு பொண்ணு போலதான், என் பொண்ணு வாழ போற வீட்ல அந்த பொண்ணு வாழாம இருந்தா அது நல்லாயிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் உறுதியாக
”அப்புறம் என்னப்பா பொண்ணே சரின்னு சொல்லிடுச்சி. இனி நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை முடிச்சிடலாம்“ என சொல்ல செழியனே பேசினான்