Page 3 of 24
அண்ணனை விரும்பினாங்க. கல்யாணம் பண்ணிக்க போராடினாங்க
இதுல தப்பெல்லாம் ஈஸ்வரன் மாமாவாலதான், போன முறை மாயா அண்ணி பஞ்சாயத்து கூட்டினப்ப ஜெய் மாப்பிள்ளையா வந்தா போதும்னு நினைச்ச மாமா இப்ப உடனே மாறிட்டாரு. சுயநலவாதியாயிட்டாரு. காரணம் தேன்மொழியை கல்யாணம் பண்ணா செழியனுக்கு அவளோட மொத்த சொத்தும் வந்துடும், மாயா அண்ணி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட மொத்த சொத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மாயா பொண்ணு போன முறை பஞ்சாயத்தில ஜெய்தான் வேணும்னு அழிச்சாட்டியம் செஞ்சி தீர்ப்பு வாங்கினியே உனக்காக அவனே ஆஸ்பிட்டல்ல கிடக்கறான் உனக்கு தெரியலையா” என கேட்க உடனே மக்களில் ஒரு பெண்மணி