Page 3 of 5
தோளில் தட்டிக் கேட்டாள்
தன் யோசனையில் இருந்து விடுப்பட்ட கல்பனா,
“ஹாங்! என்ன கேட்ட சுச்சி?” என்றாள்.
“ஹும்... என்ன விஷ்யம்ப்பா? ஏதாவது பிரச்சனையா???”
கல்பனா அமைதியாக இருந்தாள்... முன்தினம் சரவணன் கடைசியாக சொன்னது அவளை ஒரு கலக்கு கலக்கி இருந்தது...
அவனை தனியாக அனுப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
??”
“சுச்சி... ஒன்னும் இல்லைப்பா...”
கல்பனாவிற்கு சரவணனை பற்றி குறைவாக வேறு ஒருவரிடம் சொல்ல தயக்கமாக இருந்தது... எனவே ஒன்றுமில்லை என்று சமாளிக்க முயன்றாள்.