Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 35 - பிந்து வினோத்
“வாப்பா, வா உள்ளே வந்து உட்கார்...” சாரதா சுரேனை அன்புடன் வரவேற்றாள்.
“முட்டி வலி எப்படி இருக்கு பாட்டி?” என சுரேனும் அவளிடம் விசாரித்தான்.
“நீ சொன்ன மருந்து சாப்பிட்ட பிறகு தான் கொஞ்சம் வலி இல்லாமல் நடக்க முடியுது... உட்காருப்பா... சுலோச்சனா, தம்பிக்கு குடிக்க ஏதாவது கொடு... யார் வீட்டுக்கும் போகாதவர் அதிசயமா வந்திருக்கார்...”
தொடர்ந்து நடந்த விருந்து உபசரணைகளை, அன்புடன் ஏற்றுக் கொண்ட சுரேன், மெதுவாக ரத்தினசாமியிடம் பேச்சை தொடங்கினான்.
“நான் இந்த நேரத்தில் வந்தது உங்களுக்கு ஒன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அடடா இதை கேட்கவா இவ்வளவு தயங்குறீங்க? நாங்க எல்லாம் உதவ மாட்டோமா? சக்தி கிட்ட உங்களை வந்து பார்த்து பேச சொல்றேன்... எந்த தயக்கமும் இல்லாமல் எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க...”