Page 3 of 8
காணுமேன்னு தேடி தேடி துரும்பா இளைச்சு போக ஆரம்பிச்சிருப்பார்"
செல்லமாக அருந்ததியின் காதை திருகிய ராதிகா,
"வாயாடி! என்ன பேச்சு பேசுற நீ!!! வெளியே சொன்னால் யாராவது நம்புவாங்களா? சரி அதெல்லாம் அப்புறம், இப்போ பசிக்குது வா வா போகலாம்," என்றாள்
"நிஜமாகவே சாப்பிடப் போக தானே கூப்பிடுறீங்க?"
"நீ உதை வாங்கப
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாத ஏக்கம் ஏற்பட்டது!
கணவன் மனைவி உறவு என்பது என்ன மாதிரியான உறவு?
தாய்மை, நேசம், பாசம், அன்பு, அரவணைப்பு, காதல், காமம் என எல்லாமே கலந்தது.